“கலக்கிட்டாங்க சிங்கப்பெண் படையினர்!”.. ஒரே வாரத்தில் இத்தனை புகார்களுக்குத் தீர்வா?.. காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுத்த அதிரடிப் படையின் சாதனை..!!!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் களமிறக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மாபெரும் சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு வார கால ஆய்வுகள் மற்றும் தீவிர…
Read more