“சிறைக்குள் நடந்த “அதிர்ச்சி” சம்பவம்!”… கோவை 10 வயது சிறுமியைச் சீரழித்த கார்த்தி மீது சக கைதிகள் பயங்கர தாக்குதல்…!!!!
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி மற்றும்…
Read more