“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவில் அலுவலகத்தில்…. சிபிஐ அதிரடி சோதனை….!!!

டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருக்கிறார்கள். இந்நிலையில் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக…

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள்…

Read more

“கொலை முயற்சி வழக்கு”… முகமது பைசலுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை…. எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம்….!!!!

லட்சத்தீவு எம்பியாக இருந்து வருபவர் முகமது பைசல். சென்ற 2009ம் வருடம் மக்களவை தேர்தலின் போது முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்…

Read more

ஜோஷிமத் போன்ற பேரழிவு அங்கேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கு?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக…

Read more

பெற்ற மகள் என்று பாராது!…. 3 வருஷமா தந்தையின் கொடூரச் செயல்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன் புணர்வு செய்த வழக்கில் கார்த்தி(பெயர் மாற்றம்) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் படி  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கார்த்தி தன் மனைவி…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

ஆறு மணி நேரம் இணையதளம், கால் சென்டர் சேவைகள் பாதிப்பு… ஏன் தெரியுமா..? இண்டிகோ நிறுவனம் தகவல்…!!!!!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான indigo விமான நிறுவனத்தில் இன்று மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் இணையதளம், செயலிகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் பாதிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும்…

Read more

ஒரே நேரத்தில் இறந்த இரட்டை சகோதரர்கள்…. பின்னணி என்ன?… பெரும் சோகம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இடங்களில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒருவர் குஜராத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற…

Read more

கொரோனா களப்பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி… டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிசோடியா கூறியதாவது, டெல்லியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிர்களைப் பற்றி…

Read more

திரிபுராவில் உள்ள 108 கிராமங்களில் இணைய வசதி… மத்திய அரசு அனுமதி…!!!!

திரிபுராவில் வெள்ளிக்கிழமை துணை முதல் மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் 4ஜி செறிவூட்டல்  திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல்…

Read more

12 நாட்களில் 5.4 செ.மீ…. பூமிக்குள் புதைந்த ஜோஷிமட்…. இஸ்ரோ வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட்டிலுள்ள ஜோஷிமட் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு பூமிக்குள் புதைந்து இருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரியவந்து இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் போன்ற முக்கியமான…

Read more

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி… வெளியான தகவல்…!!!!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை லலித் மோடி அறிமுகப்படுத்தினார். இவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய புலனாய்வு விசாரணை முகமிகளில் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது  20-கும் மேற்பட்ட வழக்குகள்…

Read more

பிரபல விஞ்ஞானி ஏ.டி.தாமோதரன் உடல்நலக் குறைவால் இறப்பு…. வெளியான தகவல்…. சோகம்….!!!!!

பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநருமான ஏ.டி.தாமோதரன்(87) திருவனந்தபுரத்தில் காலமானாா். அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான தாமோதரன், உடல்நலக் குறைவு காரணமாக வெகு காலமாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் நேற்று இறந்துவிட்டார்…

Read more

காஷ்மீர்: 10 மாவட்டங்களில் பனிச்சரிவு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களில் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது. இதுபற்றி அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா, குப்வாரா உட்பட 10 மாவட்டங்களில் சென்ற 48…

Read more

“முஸ்லீம் சிறுமி திருமண வழக்கு”…. உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…. வெளியான உத்தரவு…..!!!!

ஹரியானா மாநிலத்தை சோ்ந்த 26 வயது முஸ்லிம் நபா், 16 வயது முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா். எனினும் இது சிறாா் திருணம் எனக்கூறி அச்சிறுமி பஞ்ச்குலாவிலுள்ள சிறாா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் அந்த முஸ்லிம் நபா்…

Read more

BREAKING: ராகுல் யாத்திரையில் பிரபல தலைவர் உயிரிழப்பு…. சோகம்…!!!

காங்.. எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பஞ்சாப் லூதியானாவில் இன்று காலை ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றபோது சந்தோக் சிங் சவுத்ரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை…

Read more

#BREAKING : ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி மயங்கி விழுந்து மரணம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ்…

Read more

திருப்பதி சிறப்பு தரிசனம்…. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

திருப்பதி வெங்கடா ஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்துக்குரிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு எப்படி…

Read more

போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்பவர்களா நீங்கள்?…. வந்தது புது கட்டுப்பாடுகள்…. இதோ முழு விபரம்….!!!!

தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர் இறந்து விட்டால் அத்தொகையை கிளைம் செய்வதற்கான புது வழிகாட்டுதல்…

Read more

இமயமலை நகரங்கள் புதையும் அபாயம்?…. வெளியான ஷாக் தகவல்…. பீதியில் மக்கள்…..!!!!

இமயமலையில் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் சென்ற 6ம் தேதி நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நகரம் மொத்தமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள்…

Read more

இளம் பெண் கிரிக்கெட் வீரர் மர்ம மரணம்…. காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஒடிசாவில் உள்ள வனப்பகுதியில் இளம் பெண் கிரிக்கெட் வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கட்டாக் மாவட்டத்தில் ராஜஸ்ரீ ஸ்வைன் என்ற பெண் கிரிக்கெட் வீரரை காணவில்லை என அவரது பயிற்சியாளர் புதன்கிழமை மங்கல்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடியபோது,…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

இன்று 12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

பல்லாயிரம் ஆண்டுக்குப் பின் வானில் அதிசயம்.. பிப்ரவரி 1, 2ல் பாருங்க..!!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

27 நதிகள்…51 நாட்கள் பயணிக்கும் உலகின் மிக நீண்டசொகுசுக் கப்பல்..!!!

பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் சுற்றுலா பிரியர்களுக்கும் கப்பல் பயணத்தில் கனவு உலகத்தை காண்போருக்கும் விருந்து படைக்க தயாராகி வருகின்றது எம்பி கங்கா விலாஸ் என்னும் இந்திய கப்பல். உலகின் மிக நீண்ட சொகுசு கப்பலாக கருதப்படும் இந்த  எம்பி கங்கா…

Read more

செயற்கைகோள் புகைப்படம்… ஒட்டுமொத்த ஜோஷிமட்டும் புதையக்கூடும்… இஸ்ரோவின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை…!!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி மையம் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நகரமே புதைய கூடும் என தெரிவித்துள்ளது. கார்ட்டோசாட் 2 எஸ் செயற்கைக்கோளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம்…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more

உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவை நிறுத்தம்?…. வெளியான உத்தரவு….!!!!

ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

அடேங்கப்பா!…. “உலகின் நீண்ட சொகுசு படகு”… ஒரு நாளைக்கு மட்டும் பயணிக்க இவ்வளவு செலவாகுமா?….!!!!

உலகில் மிக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கக்கூடிய எம்வி கங்கா விலாஸ் சொகுசுப்படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவங்கி வைத்துள்ளார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நதி வழியே பயணிக்கும் விதமாக,…

Read more

“என் உயிருக்கு ஆபத்து இருக்கு”…. நுபுர் சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி…..!!!!

ஞானவாபி மத வழிபாட்டு தலம் குறித்து கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக…

Read more

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ… மொபைல் கவரில் தங்கம் கடத்தல்..!!!

நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த…

Read more

திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது,  “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…

Read more

விமானத்தில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்தது நான் இல்லை… அவங்க தான்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானமானது சென்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பிஸினஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்ட ஷங்கர் மிஸ்ரா என்பவர் , சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.…

Read more

மத்திய பட்ஜெட்(2023): நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசு?…. வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள்….!!!!!

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்…

Read more

BIG ALERT: எஸ்பிஐ வங்கி பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

சைக்கிள் ஓட்டிக்கொண்டு டான்ஸ்…. மாஸ் காட்டும் பெண்ணின் வைரல் வீடியோ…..!!!!!

புஷ்ரா என்ற பெண் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதற்கிடையில் புஷ்ரா சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல்வேறு வீடியோக்களை…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!

பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…

Read more

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறப்போகும் அண்ணா சாலை… 2 மாதத்தில் அசத்தல் பிளான்…!!!!

சென்னையில் உள்ள பிரதான சாலைகளான கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு போன்றவற்றை பொலிவுபடுத்தும் விதமாக விரைவு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் இன்ஜினியரிங் லிமிடெட் போன்றவற்றிடமிருந்து மாதிரி வடிவமைப்பு திட்டங்கள்…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் அலுவலகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினமும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்கு பயன்படும் போக்குவரத்தில் புறநகர்…

Read more

Income Tax Refund… வருமான வரி ரீபண்ட் பார்ப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை 2.40 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வருமான…

Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு…. அப்ளை பண்ணுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!!

தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும் # தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும். # குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை…

Read more

உங்க ஆதார் தரவுகளை பாதுக்காக்க?…. உடனே இதை பண்ணுங்க….. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

இனி 24 மணி நேரமும்…. 5 விமான நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல்…

Read more

10 நாட்களில் ரூ.163 கோடி செலுத்த… ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவு..!!!

அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில்…

Read more

Other Story