ஆன்லைனில் சுடிதார் வாங்கிய பெண்…. கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பலால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஆன்லைன் நிறுவன செயலியில் தனது மகளுக்கு 400 ரூபாய்க்கு சுடிதார் ஆர்டர் செய்தார். இதனையடுத்து முகவரியை பதிவு செய்து கேஷ் அண்டு டெலிவரி கிளிக் செய்துள்ளார். இந்நிலையில் 5 நாட்கள்…

Read more

காதல் விவகாரம்…. 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறான். கடந்த ஒரு ஆண்டாக சிறுவனும் உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.…

Read more

ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் நாளை ரத்து….? வெளியான முக்கிய தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை(06412), ஜோலார்பேட்டை- ஈரோடு(06411) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என…

Read more

4-வது மாடியில் நின்ற தொழிலாளி….. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாபாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டின் நான்காவது மாடியில் மாதையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

பயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள்…

Read more

6 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கு….. தந்தைக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தாலுகாவில் 56 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்…

Read more

ஏரிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது. இதுகுறித்து அறிந்த…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு டார்ச்சர்…. இன்ஜினியரிங் மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சபரி சேலத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதித்த 17…

Read more

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம்…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயியை தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கோவிந்தனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான குமாருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகன் சர்ச்சைக்குரிய பாதை வழியாக சென்றுள்ளார்.…

Read more

வீட்டின் முன்பு மது குடித்த வாலிபர்கள்…. தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பச்சப்பட்டி மெயின் ரோட்டில் சக்திவேல்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி சக்திவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு மூன்று…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தாரப்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், சரவணன், பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தளுகையை சேர்ந்த சுரேஷ் என்பவரது…

Read more

மது போதையில் மகள் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வாயில் நுரை தள்ளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

இறைச்சி சாப்பிட்ட நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு…

Read more

3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…

Read more

4 வயது குழந்தையின் தாய் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார்.…

Read more

ஜாமென்ட்ரி பாக்ஸை எடுக்க சென்ற மாணவன்…. அரசு பேருந்து மோதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பள்ளி சீருடை அணிந்து சென்ற மாணவன்…

Read more

சேலத்தில் TNPL கிரிக்கெட்…. டிக்கெட் எவளோ தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி டிஎன்பிஎல் போட்டி நடைபெறுகிறது. சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மதியம் மூன்று…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை…

Read more

பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறை உள்ளது. இது தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் இந்த அறை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55…

Read more

சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர்….. நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை…

Read more

டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர்…

Read more

லாரி மீது மோதிய சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில்…

Read more

சேலம் பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சேலம் மாவட்டம் சேலம் வட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு…. 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் இரும்பு…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. ஜூன் 1 முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன்…

Read more

பேத்தியை கேலி செய்த வாலிபர்கள்…. தட்டி கேட்ட பாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற பேத்தி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை விட்டு பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே…

Read more

போலி நகைகளை கொடுத்து…. மோசடியில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம் தேதி நாகமணி மும்பைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தன்னிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை கொடுத்து 7 லட்சத்து…

Read more

கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார்…

Read more

மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து…

Read more

வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து…

Read more

அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும்…

Read more

முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு…

Read more

நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில்…

Read more

பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது.…

Read more

தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில்…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை பானுமதி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.…

Read more

17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில்…

Read more

Other Story