ரூ.5 லட்சம் கடன் கொடுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் இந்திராவிடம் 5 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை…

Read more

மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் சுகவனம் என்பவர் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெட்டுக்காட்டில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதால் பணியை…

Read more

திருவிழாவில் சாமி ஆடிய 3 பேர்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி ஆற்காடு பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் இருக்கும் பூலாவரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தராஜ் கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக தெரிகிறது. அதே பகுதியில் வசிக்கும் சச்சின்,…

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சைப்பட்டி பகுதியில் கிருபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வெள்ளி பட்டறை தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நிவாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நிவாஸ் எருமபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி என்பவர் ஓட்டி வந்த…

Read more

“நிலத்தை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் செல்லமுத்து- ஜெகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செல்லமுத்து…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவீன் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் இருக்கும்…

Read more

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை…. ஓடையில் கிடந்த சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர்…

Read more

யாசகம் எடுத்த மூதாட்டி திடீரென உயிரிழந்த சோகம்…. சுருக்கு பையை திறந்து பார்த்து கண் கலங்கிய போலீசார்….. என்ன இருந்தது தெரியுமா…????

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில்…

Read more

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு…. 40 வீடுகள் இடித்து அகற்றம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர் வழி பாதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் மூலம் எடப்பாடி சங்ககிரி சாலையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள்…

Read more

இளம்பெண் இறந்த விவகாரம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முத்தூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோமதியை எடப்பாடி…

Read more

மலைப்பாதையில் பின்னோக்கி நகர்ந்து…. கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இலையில் ஏற்காடு மலைப்பாதை 16-வது கொண்டே ஊசி…

Read more

புளியம்பழம் பறித்த நபர்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில்…

Read more

2 டன் குட்கா பொருட்கள்…. தீ வைத்து அழித்த போலீசார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இது…

Read more

சேலத்தில் உதவித்தொகை பெற தேர்வு…! உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…

Read more

அடேங்கப்பா! எவ்வளவு பெரிய HELMET.. 1000 தலைகள் நுழையும்போல..!!!

சேலம் அருகே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய ராட்சத அளவிலான சூழலும் தலைக்கவசம் மாதிரியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். சாலை விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

Read more

பள்ளி மாணவர்களை ஏற்ற மறுப்பு…. தனியார் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாச சமுத்திரம் அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டி முடிந்து மாணவர்கள் நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் தனியார்…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் அமராவதி நகரில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 7 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதில் மதியழகன் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் ஏல…

Read more

வாடகை பணத்தை கேட்ட உரிமையாளர்…. அண்ணன்-தம்பியின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் வடக்கு காடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சிவா ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர 5,500…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென நடந்த சம்பவம்…. உறவினர்களின் குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் பூ வியாபாரியான கீர்த்திவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான நிஷாந்தினி பிரசவத்திற்காக வீரபாண்டி அரசு…

Read more

அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை…

Read more

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தைகளுடன் திடீரென மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி காலனியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சம்பாளையத்தில் இருக்கும் கோவிலில் ராதாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம்…

Read more

பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாய நீர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த…

Read more

வெந்நீர் பாத்திரம் மீது விழுந்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. அக்காள்-தங்கை உள்பட 4 பேர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம்…

Read more

ரூ. 16 லட்சம் மோசடி…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மேட்டு தெருவில் வசிக்கும் உசைன் அலி என்பவர் திருச்செங்கோட்டில் பழைய வாகன…

Read more

ஜவுளி வாங்கிய 3 பேர்…. வியாபாரியிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குகை பகுதியில் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பாபு, விவேகானந்த, மோகன் ஆகிய மூன்று பேரும் கடந்த 2016-ஆம்…

Read more

எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி…. கணவன்- மனைவி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

பாதயாத்திரை செல்வதாக கூறிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி…

Read more

ஜீப் டிரைவர் பணியிடை நீக்கம்…. கணவருடன் தகராறு செய்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் ஜெயேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில்…

Read more

“அரை நிர்வாணத்துடன்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

ஓடும் ரயிலை நிறுத்திய பெண்கள்…. காரணம் இதுதானா…? பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக பயணிகள் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்-தின்னப்பட்டி…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை தின்று…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கார் ஓட்டுநர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள்…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு…

Read more

குளியலறையில் கேட்ட சத்தம்…. 4 வயது சிறுமிக்கு தொந்தரவு…. பள்ளி மாணவனுக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இதனையடுத்து திடீரென குளியலறையில் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

எப்படி அபராதம் விதிக்கலாம்…? இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த ஜெகநாதன் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.…

Read more

“யாரையும் விடுவதில்லை”…. வெறிநாய் கடித்து 19 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால்…

Read more

பாம்பை கவ்வி கொண்டு பறந்த கழுகு…. டிரான்ஸ்பார்மரில் சிக்கி பலி…. மின்வாரிய ஊழியர்களின் செயல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்காடு பகுதியில் கழுகு நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பை கவ்விக்கொண்டு உயரமாக பறந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் ஒயரில் பாம்பின் உடல் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பும், கழுகும் உயிரிழந்தன. இதுகுறித்து…

Read more

“பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்”…. சார்பதிவாளரை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொழிஞ்சிபாடி பகுதியில் தனது தாய் பெயரில் இருக்கும் 17 சென்ட் நிலத்தை பழனிவேல் தனது பெயருக்கு பத்திரப்பதிவு…

Read more

“ரூ. 2 லட்சம் கேட்கிறார்”…. தீக்குளிக்க முயன்ற கணவன்- மனைவி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக…

Read more

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்….. சோகத்தில் மூழ்கிய கடலூர் மக்கள்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இவர் ஏழை எளிய மக்களுக்காக தனது 91 வயது வரை மருத்துவ சேவையாற்றியுள்ளார். இவருக்கு…

Read more