அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…
Read more