மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாதேரி பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் உயிரிழந்தார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக மனநலம்…

Read more

கன்று குட்டியை தேடி சென்ற நபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாசன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் காணாமல் போன தனது கன்று குட்டியை தேடி சென்றார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் ஒருவர் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சின்ன பையன் போலீசாருக்கு தகவல்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார் இதில் ராஜாராம் நாமாண்டஅள்ளியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவவுக்கும் விவசாயம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா தர்மலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்m இந்த தம்பதியினருக்கு…

Read more

பால் கொடுத்த தாய்…. 2 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாக்கியத்திற்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

பஞ்சு மெத்தை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சகிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி…

Read more

மனைவியுடன் தகராறு… மகனைக் கொன்ற தந்தை…. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு….!!

தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

10 மாத சம்பள பாக்கி…. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து…. இடிந்து தரைமட்டமான குடோன்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.கே நகரில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம்…

Read more

அரை பவுன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக்…

Read more

அத்துமீறி நுழைந்த டாஸ்மார்க் விற்பனையாளர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லியூர் கிராமத்தில் 35 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதேபோல் இருக்கும் டாஸ்மாக் கடையில் ராஜு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜு அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. தம்பதி மீது பள்ளி ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி.ஜெட்டி அள்ளி பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஸ்ரீதரன் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான்…

Read more

மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள்…. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி பள்ளி பட்டி கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பி.கே.ராம ஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமஜெயம் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத் குமார் ஆற்றுக்கு அருகே…

Read more

தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்…. பேரூராட்சி ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் விஜயநகரம் காட்டுவளவு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டியுள்ளார். தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக…

Read more

சாணி பவுடரை குடித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து…

Read more

75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு…

Read more

தோட்டத்து வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

சண்டை போட்டுக்கொண்ட பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேட்பாளம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுமிதா சுதா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகள் சுதா அரசு…

Read more

உறவினரை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

விவசாய நிலத்திற்கு சென்ற பிளஸ்-1 மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு…

Read more

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்து…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. கட்டிட மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கும் மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து…

Read more

மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம்…. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள்…

Read more

பேசுவதை தவிர்த்த காதலி…. புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இளம்பெண் அவரை சந்திப்பதை…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேவராஜும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில்…

Read more

தம்பியுடன் குளிக்க சென்ற அக்காள்-தங்கை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா(8), மோனிகா(6), என்ற 2 மகள்களும், தமிழ் இனியன்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சஞ்சனா அரசு பள்ளியில்…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. பெண் உள்பட 3 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

சாலையோரம் கவிழ்ந்த வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 20 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடத்தூரை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் வேனில் கடத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொரப்பூர் செல்லும் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்… சோகத்தில் விவசாயி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி புதூரில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டது. இதனால் சின்னசாமி அங்கு…

Read more

பொது கிணற்றில் தண்ணீர் எடுத்த போது…. பெண்ணை தாக்கிய உறவினர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கேரகோடஅள்ளி கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது விவசாய நிலத்திற்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இதனை மணிமேகலையின் உறவினர் பெருமாள் தட்டி கேட்டு மோட்டார் சுவிட்சை…

Read more

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.…

Read more

அழுது கொண்டே இருந்த குழந்தை…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷுக்கும் தீபிகா(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

சாமி ஊர்வலத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. எனவே பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் வைத்து வெடித்தனர். அப்போது தீப்பொறி விழுந்து வாகனத்தில் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.…

Read more

காதல் தம்பதி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில் வேதமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more

கல்லூரி மாணவியை துரத்திய நாய்…. தந்தை, மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடமலை பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுமதி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.பார்ம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அறிவுமதி கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. 15 பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜெயராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

Read more

உறவினர் வீட்டில் தங்கி இருந்த 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. 2 மகன்களுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நத்தம் பகுதியில் கோவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சபரிவாசன், சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 13-ஆம் தேதி நதியா தனது மகன்களுடன் கோவையில் இருக்கும்…

Read more

Other Story