சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் இணையதளம் முடக்கம்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.…

Read more

BREAKING: இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்…? பரபரப்பு தகவல்..!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பினர் போட்டியிடவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற…

Read more

இயக்குநர் கே.ஆர் செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்… பெரும் சோகம்….!!!

ராதாரவி நடித்த “இளைஞர் அணி” படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர் செல்வராஜ் (60) மாரடைப்பால் காலமானார். டப்பிங் யூனியன், பெப்சி செயலாளராக இருந்த இவர், முக்கிய அரசியல் தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது உடலுக்கு நடிகர் சங்க துணை…

Read more

BREAKING: தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார் OPS…!!!

பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை ஓபிஎஸ் நியமித்துள்ளார். அமைப்புச் செயலாளராக பி.எஸ்.கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சுரேஷ் பிரகாஷ், அம்மா பேரவை இணை செயலாளர்களாக காளிதாஸ்,…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்….! இதை செய்யக்கூடாது…! குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு…

Read more

பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக…. வந்துவிட்டது சூப்பர் கண்டுபிடிப்பு…. இனி இது உங்கள் வாழ்நாள் நண்பன்….!!!

பார்வை தெரியாதவர்கள் பாதையை கடக்கும் பொழுது பரிதவிப்பதை பார்த்து நாம் வருந்தி இருப்போம். இப்போது அவர்களுக்கு வழிதுணையாக வந்திருக்கிறது மற்றொரு தொழில்நுட்பம். நன்றி உணர்வு மிக்க விலங்காக பார்க்கப்படும் நாய் வடிவில் வந்திருக்கிறது பார்வையில்லாதவர்க்கு உதவும் ரோபோட். செயற்கை நுண்ணறிவு முறையில்…

Read more

BREAKING: இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு…

Read more

அருமையான வாய்ப்பு இதோ…!! மார்ச் 24 வரை டைம்…. LIC பாலிசிதாரர்களுக்கு GOOD NEWS

எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்நிலையில் காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க எல் ஐ சி சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமை அறிவித்துள்ளது. இதன் மூலம் 5 வருடத்துக்கும் குறைவான பாலிசிகளை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிரீமியம்…

Read more

இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

பிப்-5 தைப்பூசத் திருவிழா: 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

சூப்பர் நியூஸ்…! மத்திய அரசில் சுமார் 9 லட்சம் காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் சூப்பர் தகவல்..!!!

பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 2023-24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர…

Read more

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று முன்னதாக  கேட்டுக் கொண்டது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின்…

Read more

கேபிள் டிவி கட்டணம் மார்ச் மாதம் உயர வாய்ப்பு…. சந்தாதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராயின் உத்தரவை அமல் படுத்தும் விதமாக தனியார் டிவி சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி உள்ளன.  அதன்படி, தனியார் சேனல்கள் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால அரசு கேபிள் டிவி கட்டணமும் உயரும் என்று…

Read more

#JUST NOW: வெளியானது “தளபதி 67” மாஸ் வீடியோ…. ரசிகர்களுக்கு டுவிஸ்ட்…!!

லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘தளபதி 67’ படத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. படத்தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, அது தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு விமானத்தில்…

Read more

ஆவின் வெளியிட்ட சூப்பர் சலுகை…. ஒன்னு வாங்கினா 1 இலவசம்…. முந்துங்க மக்களே…!!!

ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 ரூபாய்க்கு…

Read more

சற்றுமுன் : ஓபிஎஸ் Vs இபிஎஸ் அண்ணாமலை ட்விஸ்ட்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு…

Read more

10th படித்திருந்தால் போதும்…! ரயில்வேத்துறையில் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ரயில் சக்கர தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Rail Wheel Factory பதவி பெயர்: Apprentice கல்வித்தகுதி: 10th, NCVT ஊக்கத்தொகை: Rs.12,261/- வயதுவரம்பு: 18-24…

Read more

LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் 3,51,724 மாணவர்கள் LKG, UKG படித்து வருகின்றனர்.…

Read more

JUST IN: அதிமுக vs பாஜக கூட்டணி உடைந்ததா…? பொன்னையன் பரபரப்பு பேச்சு…!!!

வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிவோம். எனவே, பாஜக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு, உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாக மறைமுகமாக கூட்டணியில்…

Read more

BREAKING: இன்று வேட்புமனு தாக்கல் இல்லை: இபிஎஸ்…!!!

சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய…

Read more

தமிழ்நாட்டில் இன்று புதிய கட்சி…. அறிவிக்கிறார் பழ.கருப்பையா…!!!

முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தனது புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை இன்று  வெளியிடுகிறார். சென்னைம் சேப்பாக்கத்தில் இன்று  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RSS சித்தாந்தம் மற்றும்…

Read more

அதிரடி…! விதிமுறைகளை மீறியதால்…. 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(3.2.1023) பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…!! இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் மரணம்…. சோகத்தில் திரையுலகம்…!!!!

இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் கே.விஸ்வநாத்(92) காலமானார். வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

BIG BREAKING: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!!!

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், செயற்கையாக பங்கு விலைகளை உயர்த்தியதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதனால், அதானி குழும…

Read more

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம்…

Read more

BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!

பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை…

Read more

FLASH NEWS: அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை…. 7 மாவட்ட மக்களே அலெர்ட்…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

#BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

BIG ALERT: மக்களே இதுல சிக்கிடாதீங்க…! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு…!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது வருகிறார். இந்நிலையில் திருச்சி தனியார்…

Read more

பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களே…! ரூ.50,000 வேணும்னா…. உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு உத்தரவு…!!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கி உள்ள நிலையில்…

Read more

பழம்பெரும் இயக்குனர் சாகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் இயக்குனர் சாகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஸ்டூவர்ட்புரம், அம்மாதொங்கா போன்ற படங்களை இயக்கியவர் சாகர். தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மூன்று…

Read more

BREAKING: இபிஎஸ்-க்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார் OPS…!!!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

அடடே…! சாதாரண துணிப்பை…! மிக எளிமையாக சென்ற தலைமை செயலாளர்….!!

வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை அரசு அதிகாரிகளிடம் கூட சொல்லாமல் வேலூர் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு திடீரென்று சென்ற முதல்வர், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டியை…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு…

Read more

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை…. எந்தெந்த நாட்களில்…. தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

மக்களே…! இனி 2024 வரை இலவச உணவுத்திட்டம் நீட்டிப்பு…. பட்ஜெட்டில் குட் நியூஸ்…!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன்  தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான பாதையில்…

Read more

BREAKING: செல்போன், டிவி விலை குறைகிறது….!!!

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனபேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது. சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும். டிவி பேனல்களுக்கான சுங்க வரி…

Read more

Union Budjet23-14: மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு முற்றுப்புள்ளி….!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 78000 கோடி நிதி ஒதுக்கீடு…. பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

#மத்திய பட்ஜெட்: 38000 ஆசிரியர்கள் நியமனம்…. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்…. மத்திய பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

#Union Budjet 2023-24: 20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு…. நிதியமைச்சர் நிர்மலா…!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

Other Story