வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிவோம். எனவே, பாஜக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு, உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாக மறைமுகமாக கூட்டணியில் இல்லை என தெரிவித்தார். இபிஎஸ்சை அண்ணாமலை சந்தித்த நிலையில், பொன்னையன் பேச்சு கூட்டணி உடைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.