வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிவோம். எனவே, பாஜக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு, உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாக மறைமுகமாக கூட்டணியில் இல்லை என தெரிவித்தார். இபிஎஸ்சை அண்ணாமலை சந்தித்த நிலையில், பொன்னையன் பேச்சு கூட்டணி உடைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
JUST IN: அதிமுக vs பாஜக கூட்டணி உடைந்ததா…? பொன்னையன் பரபரப்பு பேச்சு…!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more