தீபாவளி சீட்டு நடத்திய தம்பதி…. கடன் தொல்லையால் பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் முடிச்சூர் சாலை சக்தி நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை துறைமுகத்தில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த…
Read more