​”தமிழ்நாட்டுக்கு வெறும் 48 சீட் தானா?” மத்திய அரசின் மசோதாவால் வரும் சிக்கல்…. திருச்சி சிவா விளாசல்….!!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தென்மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும், இது தென்னகத்தை வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாகவும் திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக அவர்…

Read more

Other Story