“1 இல்ல 2 இல்ல….. 5 முறை வாய்ப்பு கொடுத்தார்” விஜயகாந்த் குறித்து சரத்குமார் பேட்டி….!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து தமிழக அரசியல் களத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு மறுநாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.…

Read more

ஒரே வாரத்தில்….. “2,303 கடைகளில்… 1,343 கிலோ பறிமுதல்” தமிழகம் முழுவதும் தொடரும் ரெய்டு….!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதோடு  மட்டுமல்லாமல், முழுமையாக அவற்றை இச்சமூகத்திலிருந்து ஒழித்து  கட்ட முடிவு செய்து அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது.…

Read more

எச்சரிக்கை : ஆன்லைன்-ல அதிகம் ஷாப்பிங் பண்றீங்களா…? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

எவ்வளவு கேட்டாலும் தருகிறோம்…. இனிக்க பேசி சூறையாடும் QR மோசடி கும்பல்…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

இப்படி போன் கால் வந்தால்…. உடனே நேர்ல போங்க….. SBI எச்சரிக்கை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

அச்சு அசல் அப்படியே….. “தொடரும் போலி வலைதள மோசடி” SBI எச்சரிக்கை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

KYC மோசடி…. வங்கி கணக்கு முடக்கம்…? SBI எச்சரிக்கை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

“எந்த ஆவணமும் வேண்டாம்…. EASY கடன்” வாங்காதீங்க…. வாங்காதீங்க… SBI எச்சரிக்கை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

உஷார் : யார் கேட்டாலும்… என்ன ஆனாலும்… இதை மட்டும் சொல்லிடாதீங்க…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

ஜிடி ரிட்டன் மோசடி : எப்படி தப்பிப்பது….? SBI விளக்கம்…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

பணம் பாதுகாப்பா இருக்கணுமா…? இதையெல்லாம் செய்யாதீங்க…. SBI சொல்வதென்ன…?

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

இது STOP ஆனால் போதும்….. “20-ல… 19 குறையும்” SBI அறிவுரை…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

உங்கள் பணம் எப்படி திருடு போகிறது…? புதிய வழிகாட்டல் கையேட்டை வெளியிட்ட SBI…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

“கிளம்பும் போது 1 மணி நேரம்…. சேரும் போது 18 நிமிடம்” கெத்து காட்டிய வந்தே பாரத்…!!

நெல்லை-சென்னை இடையே விரைவான பயணத்திற்கு பெயர் பெற்ற வந்தே பாரத் ரயில் சேவை, நேற்று மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் என்ஜின் கோளாறு காரணமாக மாலை 4.15 மணி வரை தாமதமானதால் பயணிகள் அவதியுற்றனர். பயணத்தின்…

Read more

“நவ 16 – ஜன 16” சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. வெளியான அப்டேட்….!!

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) கேரளாவில் சபரிமலை யாத்திரைக்கு வசதியாக நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்புப் பேருந்து சேவைகளைத் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்  அல்ட்ரா டீலர்ஸ்,  இடைநில்லா பேருந்து, …

Read more

தீபாவளி கொண்டாட்டம் : “3,60,000 பேர் சொந்த ஊருக்கு படையெடுப்பு” வெளியான தகவல்…!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் ஏராளமான குடிமக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை முதல் மக்கள் தங்கள் பயணத்தை தொடங்குவதால், நகரின் பல்வேறு இடங்களில்…

Read more

தீபாவளி ஷாப்பிங் : ரூ27,000 கோடிக்கு…. தங்கம் அமோக விற்பனை…!!

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் பண்டிகையின் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், கணிசமான பொருளாதார தாக்கத்தையும் கண்டுள்ளது, தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை மற்றும் இனிப்பு  பலகாரங்கள் விற்பனை கணிசமாக  உயர்ந்து காணப்படும். இம்முறை வழக்கத்திற்கு மாறாக நாடு முழுவதும் ரூ.27,000 கோடி…

Read more

“2 புலிக்கு பதில்….. 2 கரடிகள்” வண்டலூர்- ஜம்பு உயிரியல் பூங்காவிடையே விலங்குகள் பரிமாற்றம் …!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவிற்கும் வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் இடையே குறிப்பிடத்தக்க பரிமாற்றத்தில், இரண்டு இமயமலைக் கருங்கரடிகள் வண்டலூர் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன, இந்த இடமாற்றம் வண்டலூரில் உள்ள மிருகக்காட்சிசாலைக்குச் செல்வோருக்கு அனுபவத்தை மேம்படுத்துவதை…

Read more

டிசம்பர் முதல்….. “புதிய பயனாளர்களுக்கு ரூ1,000” உறுதியளித்த தமிழக முதல்வர்…!!

பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து அதில் சிலருக்கு ரூ 1000 கிடைக்கப் பெற்று வரும் நிலையில், மீதமுள்ளோர் பலர் மீண்டும் ரூ…

Read more

உயிருக்கு போராடிய இளைஞர்…. “காப்பாற்றிய விடியல் செயலி” குவியும் பாராட்டு…!!

கோவையில் இதய செயலிழப்புடன் போராடிக்கொண்டிருந்த ரகுமானின் உயிர், ஈரோட்டைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த மஞ்சுளாவின் தன்னலமற்ற பெருந்தன்மையால் காப்பாற்றப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் நோயாளிகளின் தரவை திறம்பட நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசின் புதுமையான விடியல்  செயலியால் தான்  இந்த…

Read more

சொந்த ஊர் செல்பவர்களே…. தீபாவளி மறுநாள் விடுமுறை….? தமிழக அரசு ஆலோசனை…!!

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்களின் பயணத்தை சுலபமாக்கும்  வகையில் இந்த நடவடிக்கை…

Read more

தகுதியானவர்கள் யார்….? “நவம்பர் 25-ல் SMS வரும்” வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டின் பெண்கள் உரிமைத் திட்டம் பெண்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்க வகையில் 11.85 லட்சம் நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற  வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மாநிலத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக இருக்கும்…

Read more

2024 -ல்….. “24 பொது விடுமுறை” எந்தெந்த நாட்களில் தெரியுமா….? வெளியான பட்டியல்….!!

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பொதுவிடுமுறைக்கான பட்டியல் குறித்து  இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 01) – திங்கட்கிழமை: இது ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் நாள். தைப் பொங்கல்…

Read more

மக்களே ஞாயிற்றுக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க….. 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. அசத்தும் தமிழக அரசு…!!

பருவமழை காலத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை போக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இலவச சுகாதார முகாம்கள்: தமிழ்நாடு அரசு தமிழகத்தில்  1,000 இலவச சுகாதார முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த…

Read more

மன உளைச்சல்….? மெட்ரோ ரயிலில் பாய்ந்து வங்கி ஊழியர் மரணம்….. டெல்லி அருகே சோகம்…!!

டெல்லியில் உள்ள ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் திவான்ஷு சோப்ரா என்ற 35 வயதுடையவர்.தனியார்  வங்கி ஒன்றில்  அதிகாரியாக இருந்த…

Read more

“உஷார்… உஷார்” கல்யாணமும் பண்ணிக்குறேன்…. ரூ2,00,00,000-ம் தாரேன்…. மேட்ரிமோனி ஸ்கேம்…!!

ஆன்லைனில் வந்த திருமண வரனால் அரங்கேற இருந்த மோசடி சம்பவம் குறித்து இளைஞர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பெரியவர்களால் வரன் பார்க்கப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டு நடைபெறும்…

Read more

தொடங்கி 1 வருஷம் ஆச்சு…. “இந்தியாவிலையே முதல்முறை” கெத்து காட்டும் தமிழகம்…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையம் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு  முக்கிய பங்காற்றி வருகிறது.  சென்னை டைட்டில் பார்க்கில் திறன்மிகு மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓராண்டுக்கு முன் நிறுவினார். இம்மையத்தில் நான் முதல்வன் திட்டத்தில்…

Read more

1 TO 5….. “25-ஆம் தேதி முதல் விரிவாக்கம்” பள்ளி குழந்தைகளுக்கு அசத்தல் அறிவிப்பு…!!

கோவை மாவட்டம் அன்னூரில் சோதனை முறையில் சமைக்கப்பட்ட காலை சிற்றுண்டியை ருசித்து பாராட்டிய பெற்றோர்கள் காலையிலேயே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரும் பயனுள்ள திட்டமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் கடந்தாண்டு சில பள்ளிகளில் முதல்…

Read more

உஷார்…. ஜெயிலர்-ல இந்த தப்ப பண்ணிடாதீங்க…. ரூ10,00,00,000 அபராதம்…!!

ஜெயிலர் படத்தில் மறந்தும் செய்யக்கூடாத செயல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஜெயிலர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பலரும் ஜெயிலர் திரைப்படத்தை காண ஆர்வமாகி உள்ள நிலையில், வார இறுதி நாட்களான…

Read more

இவர் தான் வேணும்…. “2 வருஷம் டைம் கொடுங்க” சொன்ன மாதிரியே செஞ்சி கெத்து காட்டிய காதலர்கள்..!!

இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் தன் காதலால் தனக்கு கிடைத்த வெற்றியை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். காதலால்  இல்லாத ஒருவனை  சகலமும் கொண்டவனாக  வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லவும் முடியும், சகலமும் கொண்ட ஒருவனை ஒன்னும் இல்லாத பைத்தியக்காரனாகவும் மாற்ற முடியும்  என்பதற்கு ஏராளமான …

Read more

“ஒரு கையால் இளைஞர் செய்த செயல்” பதறிப்போன இளம்பெண்… பரபரப்பான பெங்களூர்..!!

பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டுனர் பெண் பயனிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Rapido பைக் சவாரி மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தன்னிடம் தகாத நடத்தையில் நடந்து கொண்டார்…

Read more

1,00,00,000…. பெஸ்ட் CM…. தமிழக முதல்வரை கொண்டாடும் மக்கள்..!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர் ஒருவரை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. சுதர்சன் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது எடுத்த வீடியோ காட்சி ஒன்றை…

Read more

‘தீ இது தளபதி’ 69 வயதிலும் தீயாக உடற்பயிற்சி செய்யும் முதல்வர்..!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டவர் அதனுடன் “தீ தளபதி” பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்…

Read more

டாஸ்மாக் சான்றிதழ் தவறாக சித்தரிப்பு! கலெக்டர் டிவிட்டரில் விளக்கம்..!!!

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததை பாராட்டி குடியரசு தின விழாவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானதால் கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட…

Read more

மக்களே! ஷாக் ஆகாதீங்க.. ஊட்டி ரயில் வாடகைக்கு விடப்படும்!!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

“4808 காலி பணியிடங்கள்”… நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது- அமைச்சர் மா.சு

4808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடுக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம்…

Read more

Other Story