“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…
Read more