வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஊத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவில் தில்லை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…
Read more