பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள் ஜீவன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அருள் ஜீவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை அறிவியல் ஆய்வகத்திற்கு…

Read more

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

மாணவிக்கு லவ் டார்ச்சர்…. தனியார் பள்ளி ஆசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம்…

Read more

Other Story