“ஒரே இதயம்.. நான்கு கால்கள்..!”.. மாற்றான் பட சூர்யா போல் பிறந்த குழந்தைகள்.. .தாயின் உயிரைப் பறித்த அபூர்வ பிரசவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அபூர்வமான முறையில் ஒட்டிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீருவுக்கு, கடந்த 17-ம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு இரண்டு தலைகள், இரண்டு கைகள்…

Read more

Other Story