ஓடிக்கொண்டிருந்த போதே டிரைவரின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ் பட்டாம்பாக்கம் பகுதியில் சென்ற போது திடீரென இன்ஜினுடன் இணைந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்ததால் பேருந்து…

Read more

Other Story