சாப்பாடு போட்டது ஒரு தப்பா? ஒரு பாக்கெட் தானியம்.. ரூ. 2.5 லட்சம் அபராதம்.. 71 வயது இந்தியப் பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஆக்ஷன்..!!
சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோ…
Read more