புதுப்பெண் தற்கொலை வழக்கு…. நாத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.களத்துப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரத்குமார் கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கவிப்பிரியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

Other Story