3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…
Read more