3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

Other Story