8 மாதங்களாக அவதிப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை…
Read more