8 மாதங்களாக அவதிப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

Other Story