“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”
நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…
Read more