ஆணா? பெண்ணா? – ரகசியமாக பாலினம் சொன்ன நர்ஸ்!”.? அதிரடியாக நுழைந்த மருத்துவக் குழு.. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி பின்னணி..!!
தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.…
Read more