காதல் திருமணம் செய்த மறுநாளே…. கணவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை…
Read more