வீட்டு மனைக்கு அனுமதி வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நிகமத்துல்லா அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு…
Read more