“பிரசவத்திற்குப் பின் நேர்ந்த விபரீதம்!” சிசேரியன் செய்த 6 பெண்களுக்குச் சிறுநீரக பாதிப்பு.. தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் அவலம்..!!”
பீகாரில் உள்ள பிபிஎம் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 20 முதல் 27 வயதுடைய ஆறு பெண்கள், சிறுநீரக பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு 10 முதல் 15 நாட்களில் இவர்களது…
Read more