“₹74,000 போதாது…. இன்னும் வேணும்” – பெற்றோருக்கு ஆபத்து என மிரட்டல்…. ஆன்லைன் சாமியாரின் டார்ச்சரால் மாணவி தற்கொலை….!!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசைக்கல்லூரி மாணவி ரேணுகா (25), தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு சாமியாரைத் தொடர்புகொண்டுள்ளார். அந்தப் போலி சாமியார் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஆன்லைன் மூலமாகப் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.74,400…
Read more