லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய்…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன்…

Read more

Other Story