ஓசி பிரியாணி கேட்டு ரகளை செய்த ரவுடி…. ஹோட்டலை சூறையாடிய சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பெரியார் நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் இரண்டாவது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த ரவுடி ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு…

Read more

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்…. சென்னையில் கொடூர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்…. சேலையில் தீப்பிடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது…

Read more

6 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நடன ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் நடன ஆசிரியரான வேணுகோபால் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதார்.…

Read more

ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.66 லட்சம் மோசடி…. வட மாநில கல்லூரி மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு…. வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் கோபத்தில்…

Read more

ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் இளைஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் காமராஜர் சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. இதனையடுத்து தனியார் செயலி…

Read more

தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள படப்பைகாடு பகுதியில் ராமகுணா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதிவாணன் என்ற நண்பர் உள்ளார். இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து பூந்தமல்ல-பெங்களூர்…

Read more

பேருந்தில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில்…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆந்திர மாநில பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது…

Read more

தந்தையுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும்…

Read more

மனைவியை முறைத்து பார்த்ததால் தகராறு…. 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் இந்திரா நகரில் லோகேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இருக்கையை விட்டு எழுந்த லோகேஷ்வரன் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த…

Read more

காவல் நிலையம் முன்பு…. வாலிபர் பிளேடால் உடலை கிழித்து கொண்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

ஹோட்டலை சூறையாடிய கும்பல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் ராஜேந்திரன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹோட்டலில் மாஸ்டர் வேல்முருகன் ஊழியர் கார்த்திக் ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட 2 பேர் பணம்…

Read more

இளம்பெண் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புது நகரில் முரளி வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட தாய்…. உடல் துண்டாகி இறந்த சம்பவம்…. பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ரா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மகள்களுடன் சித்ரா பொருட்கள் வாங்குவதற்காக தியாகராய நகர் பகுதிக்கு சென்றார். அங்கு…

Read more

சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை….? ரூ.42.40 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் சந்திரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எனது மகன் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை போரூரை சேர்ந்த பாலமுருகன்…

Read more

போலி நகைகளை அடகு வைத்து…. லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மோகன் என்பவர் 24 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த நகைகளை சோதனை செய்தபோது அது போலியானது என்பது…

Read more

1 1/2 டன் மிளகு வாங்கி…. தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த…

Read more

மொபட் மீது மோதிய குப்பை லாரி… மகள் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார். தாய்-மகள் இருவரும் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர்…

Read more

உடல் துண்டாகி இறந்த கல்லூரி மாணவி…. வழக்கில் திடீர் திருப்பம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் ஐந்தாவது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹோமிதா(19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹோமிதா பல்லாவரம்- குரோம்பேட்டை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. போலீஸ்காரர்-வழக்கறிஞர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் கணபதி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது நண்பரான வழக்கறிஞர் மதிவாணன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி விரைவு…

Read more

சென்னை கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம் பட்டியில் லூர்து மேரி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவர் சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் லூர்து மேரியை…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவில் கலைச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வம் தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்தார். இந்நிலையில்…

Read more

பிச்சை எடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்த முயற்சி…. குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணம்மாபேட்டை பகுதியில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. காதலியை சந்திக்க சென்ற வாலிபருக்கு அடி-உதை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் லட்சுமணன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…

Read more

வீட்டுப்பாடம் எழுதாத 4-ஆம் வகுப்பு மாணவி…. பிரம்பால் அடித்த ஆசிரியை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்தச் சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக் கூறி பிரம்பால் சிறுமியை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கிரேன்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் சக்தி நகரில் சாப்ட்வேர் இன்ஜினியரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த…

Read more

“ஆசைக்கு இணங்காததால் கொன்றேன்”…. தம்பி மகன் உள்பட இருவர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

Read more

மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜோதிபாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இவர்களது மகள் தனன்யாவுக்கு வீட்டில் பிறந்தநாள்…

Read more

போலியான பட்டா மூலம் 1316 சதுர அடி நிலம் மோசடி…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் இருக்கும் புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு காரில்…

Read more

மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு…. தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு விநாயகபுரம் ஒன்றாவது தெருவில் ரகுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் கடந்த இரண்டு…

Read more

கைதி தப்பி ஓடிய விவகாரம்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்,…

Read more

மாயமான வீட்டு பத்திரம்…. 90 வயது முதியவருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவான்மியூரில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுர அடியில் வீடு வாங்கி கடந்த 1995-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம்…

Read more

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி…. தொழிலதிபரிடம் ரூ.3 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸ் கமிஷ்னர் சந்திப்பாய் ரத்தோரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சிலர் செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என…

Read more

மூக்குத்திக்காக மூதாட்டி கொலை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வசந்தகுமார் என்பவர் அத்துமீறி மூகாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வசந்தகுமார் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் 2000 ரூபாய்…

Read more

அரசு விரைவு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

“கவர்ச்சியான உடை, சாதூர்யமான பேச்சு”…. கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக இளம்பெண் ஒருவர் உடைய அணிந்து வந்தார். அவர் தனக்கு உடனடி மருத்துவ தேவை இருப்பதாக கூறி தான் சொல்லும் எண்ணுக்கு…

Read more

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் உங்களது மகள்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித்…

Read more

பேருந்து கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்கள்…. 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை தடம் எண் 56 ஏ கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று பேருந்து வந்து இறங்கியது. அப்போது இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பேருந்தையும் போகவிடாமல், பொதுமக்களையும் பேருந்தில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. முதற்கட்ட விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் காந்திநகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் அந்தோணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருள் ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரவாயலில் இருக்கும் தனியார் கல்லூரியில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் “தாலியை கழற்ற சொன்னார்கள்”…? மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலா வந்தனர். அந்த தம்பதியினர் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் இந்திய சுங்க…

Read more

தெலுங்கானாவில் இருந்து கடத்தல்…. பள்ளி மாணவியுடன் சிக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

Other Story