“சினிமாவையே தோற்கடித்த கொள்ளை!”.. எஸ்பிஐ வங்கியில் துணிகர கொள்ளை.. 50 லட்சத்துடன் எஸ்கேப்.. போலீசாருக்கே சவால் விட்ட ‘மாஸ்டர் பிளான்’..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில், பட்டப்பகலில் நடந்த ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரிஸ் பாணியில், துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பிணைக்…

Read more

“வயசானவங்கன்னு கூட பார்க்கமாட்டீங்களா?” பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்…. படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி பலி…. வைரலாகும் வீடியோ….!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு…

Read more

“2 செகண்டோட அருமை தெரியுமா?” ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்…. இந்த வீடியோ பார்த்தா புரிஞ்சுப்பீங்க….!!

வாழ்க்கையில் சில வினாடிகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பொது லான்ட்ரோமேட் (Laundromat) நிலையத்தில் முதியவர் ஒருவர் துணிகளைத் துவைத்துவிட்டு சாதாரணமாக வெளியேறுகிறார். அவர் கதவைத் தாண்டிச்…

Read more

“போலீசா? இல்ல கொள்ளைக்காரர்களா?” கேமராவை ஆஃப் பண்ணிட்டு 22 சவரன் தங்கம் கொள்ளை…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தொழிலதிபர் கௌரவ் ஜெயின் என்பவரது வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சிவில் உடையில் வந்த சில போலீசார் துண்டிக்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் பிறகு, அவர்கள் வீட்டின் கதவை உடைத்து…

Read more

“கண்ணுக்கு தெரியாம கையை பிடிச்சு கூட்டி போனது யார்?” காணாமல் போன 18 வயது இளம்பெண் விவகாரம்…. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

மகாராஷ்டிராவில் நடந்த இந்த மர்மமான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உறைய வைத்துள்ளது. தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர், திடீரென மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமான பிறகு வீட்டின் அருகே…

Read more

“பின்னாலிருந்து வந்து அமுக்கிய கொடூரம்” டிக்கெட் எடுப்பது போல் பெண்ணை திணறடித்த கும்பல்…. சிக்கிய முக்கிய குற்றவாளி….!!

ஜலந்தரின் ஹர்நாம்தாஸ்புரா பகுதியில் உள்ள ‘வெஸ்ட் அண்ட் வெஸ்டர்ன் யூனியன்’ டூர் அண்ட் டிராவல்ஸ் கடையில் நேற்று பட்டப்பகலில் துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த பெண் ஊழியர் தனது கைபேசியில் மும்முரமாக இருந்ததை நோட்டமிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல்,…

Read more

“நடுரோட்டில் ஓடும் காரை அடித்து நொறுக்கிய மனைவி!”.. சினிமா பாணியில் நடந்த பயங்கர மோதல்.. தப்பிக்க கணவர் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு தாபா உணவகம் அருகே தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கணவரை, அவரது மனைவியும் உறவினர்களும் சேர்ந்து திடீரெனத் தாக்கினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த…

Read more

Other Story