“கண்ணுக்கு தெரியாம கையை பிடிச்சு கூட்டி போனது யார்?” காணாமல் போன 18 வயது இளம்பெண் விவகாரம்…. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!
மகாராஷ்டிராவில் நடந்த இந்த மர்மமான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உறைய வைத்துள்ளது. தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர், திடீரென மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமான பிறகு வீட்டின் அருகே…
Read more