குண்டுவீச்சு ஒருபுறம்.. நச்சு மழை மறுபுறம்.. ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. தெஹ்ரான் மக்களை அச்சுறுத்தும் விசித்திர நிகழ்வு.. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆபத்தா? வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.…

Read more

Other Story