“கல்யாணம் பண்ணிக்கோ..” என வற்புறுத்திய 52 வயது பெண்! 21 வயது காதலன் செய்த கொடூர காரியம்.. கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. மதுரையில் சிக்கிய வாலிபர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த…
Read more