பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! கண் முன்னே சரிந்த குழந்தை…மானாமதுரையில் உறைந்து போன மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி…

Read more

Other Story