“பணம் இருந்தா ஒரு நீதி.. இல்லனா ஒரு நீதியா..?” – கோவில் சிறப்பு கட்டணத்திற்கு வந்த சோதனை.. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமலில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலைக்…
Read more