“நன்கு அறிமுகமான பெண்ணே ஏமாற்றினார்” கொடுத்த பணத்தைக் கேட்டுச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் நேற்று புகார்…

Read more

Other Story