எப்புட்றா..! “வெள்ளி மோதிரத்தில் சிக்கிய பாம்பு”… இப்படி கூட நடக்குமா…? உத்து பார்த்ததும் தெரிந்த உண்மை… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில், வழக்கத்திற்கு மாறாக ஒரு பாம்பு மிகவும் தவிப்போடும் அலை பாய்ந்தபடியும் இருந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பாம்பின் விசித்திரமான நடத்தையைக் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக விலங்கு நல…

Read more

Other Story