“அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா…?” ராமேஸ்வரத்தில் கேரள டிரைவரிடம் மல்லுக்கட்டிய டிராபிக் போலீஸ்…!
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.…
Read more