“அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா…?” ராமேஸ்வரத்தில் கேரள டிரைவரிடம் மல்லுக்கட்டிய டிராபிக் போலீஸ்…!

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.…

Read more

Other Story