அடடே சூப்பர்…. இனி ரயிலிலும் இந்த வசதி கிடைக்கப்போகுது… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களுடைய இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

1 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.5-க்கு விற்பனை…. ரயில்வே நிர்வாகம் அதிரடி… மகிழ்ச்சியில் பயணிகள்…!!

கோடை வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் வீட்டிலே முடங்கி கிடந்தாலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் 170 ரயில் நிலையங்களில் 468…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… சேவைகளில் புதிய மாற்றம்… IRCTC முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக பான்ட்ரி உணவு பெட்டியை இந்திய ரயில்வே வாரியம் நடத்தி வருகின்றது. இதில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிக்கும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கான…

Read more

இனிமேல் பல நாட்கள் காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வந்த நல்ல செய்தி…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்  ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு…

Read more

இன்று முதல் அமல்… ரயில் பயணிகளுக்கு புதிய சேவை… சூப்பர் குட் நியூஸ்…!!

ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பிடித்த உணவை சாப்பிடலாம்… மார்ச் 12 முதல் அமல்…!!!

ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி…

Read more

ரயில் விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க…. மத்திய ரயில்வேத்துறை புதிய முடிவு….!!

கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த ரயில் விபத்துக்கு லோகோ பைலட்டுகள் மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய ரயில்வே செயலிகள்…

Read more

ரயிலில் பயணம் செய்கிறீர்களா?…. ஐஆர்சிடிசி சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஐ ஆர் சி டி சி மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரயில்களில் உணவு விநியோகம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. பிரபலமான டெலிவரி தளமான ஸ்விக்கி ஃபுட்ஸ் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட உணவை வழங்குவதற்கும்…

Read more

ரயில் பயணிகளுக்கு இனி இந்த சிரமம் இருக்காது… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இருந்தாலும் சிலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் பயணம்…

Read more

இனி ரயில் நிலையத்தில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம்… பயணிகளுக்கு சொகுசு வசதிகள்… வெறும் ரூ.200 கட்டணத்தில்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகமும்…

Read more

வந்தாச்சு புது ரூல்ஸ்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்… முழு விவரம் இதோ….!!!

மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்தவகையில் சில முக்கிய விதிமுறைகளில் மாற்றங்களை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எந்த சிரமமும் இருக்காது.. ஜாலியா பயணிக்கலாம்..!!

இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகவும் இந்திய ரயில்வே திகழ்கிறது. இந்த…

Read more

Ticket Booking முதல் புகார் வரை இனி எல்லாமே ஒரே இடத்தில்…. IRCTC புதிய வசதி அறிமுகம்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் போது ரயில்வே சேவைகளுக்காக மொபைலில் பல செயலிகளை பதிவிறக்கம் செய்ய…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. அதிரடி காட்டும் மத்திய அரசு..!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் போக்குவரத்தை அதிக அளவு விரும்புகின்றனர். பெரும்பாலான சேவைகள் தற்போது டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் ரயில் பயணிகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அவர்களின் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் முழு சீட்டு கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் ரயிலில்…

Read more

கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து…

Read more

ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?…. டிக்கெட்களுக்கான புதிய விதிகள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட்…

Read more

ரயிலில் பயணம் செய்பவருக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரயில்வே நிலையத்தில் ரூம்…. புதிய வசதி அறிமுகம்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் மற்ற போக்குவரத்தை விட கட்டணமும் குறைவு என்பதாலும் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் இதனை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் வர மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க…

Read more

ரயிலில் உங்கள் சீட் யாராவது ஆக்கிரமிச்சிட்டாங்களா?…. இனி கவலை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணத்தை தொடரும் வகையில் முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்யும் சீட்டுகளில் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகள் வந்து ஆக்கிரமித்து…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈஸி… புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவின் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் கோடிக்கணக்கான பயணிகள் தினம் தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பயணம் செய்யும் முறையை ரயில்வே நிர்வாகம் எளிமையாக்கி உள்ளது. அதன்படி ரயில் டிக்கெட்டுகளை க்யூ ஆர் குறியீடு மூலம்…

Read more

இனி ஒரே ரயில் டிக்கெட்டில் நாடு முழுவதும் 56 நாட்களுக்கு…. ஜாலியா சுற்றுலா போகலாம்… சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில் டிக்கெட் மூலமாக நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக ஒரு சூப்பர் திட்டம்…

Read more

ரயில் பயணிகளே…! இதை செய்தாலே போதும்…. டிக்கெட் கேன்சல் செய்தால் முழு பணமும் ரீபண்ட்…!!

மிக நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் சவுகரியமாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் அதையே தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சிலர் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில் எவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும் என்று குறித்து…

Read more

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பேருந்துகளை விட ரயிலில் மிக குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும்போது பயன டிக்கெட் உறுதி செய்யப்படாமல் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகின்றது. அதன் காரணமாக பயணிகள் பலரும்…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்திய ரயில்வேயில் 2027ம் ஆண்டுக்குள் காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் தரப்பில் இருந்து வெளியான தகவலில், நாட்டில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800…

Read more

ரயில் கட்டணம் திடீர் உயர்வு….. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… நவம்பர் 19 வரை தடை…. எச்சரிக்கை பதிவு….!!!

இந்தியாவில் பண்டிகை காலம் அடுத்தடுத்த வருவதால் மக்கள் பலரும் ரயிலில் செல்ல திட்டமிட்டு உள்ளனர். ரயில்களில் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்லும் நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை…

Read more

தீபாவளிக்கு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் ஜவுளி கடைகளிலும் பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகிறார்கள். இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று உள்ளனர். இந்த நிலையில்…

Read more

ரயில் பயணிகளே உஷார்…. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை…. எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை…

Read more

ரயிலில் போகும்போது நீங்க இறங்கும் இடத்தை தவறவிட்டீர்களா?…. இனி நோ டென்ஷன்…. பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே புதிய வசதிகளை வழங்கி வருகிறது. பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக…

Read more

ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா?… இனி குடும்பமா பயணிக்கும் போது இதை யூஸ் பண்ணுங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே சார்பில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. கைகளில் பயணம் செய்ய முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். நீங்கள் குடும்பமாக ரயிலில் பயணம் செய்யும்போது வெவ்வேறு இடங்களில் இருக்கைகள் ஒதுக்கப்படாது…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி கூட்ட நெரிசல் இல்லாமல் ஜாலியா போகலாம்… ரயில்வே அதிரடி உத்தரவு…!!!

ரயில்களில் பொதுப் பெட்டிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஸ்லீப்பர் பெட்டிகளை முன் பதிவு செய்யாத பொதுப் பெட்டிகளாக மாற்ற அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் வந்து புறப்படும் வரை கவுண்டரில் டிக்கெட் வழங்கப்படுவதால் முன்பதிவு…

Read more

நாளை வேளாங்கண்ணி -தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்…. 2 மணி நேரம் தாமதம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி(நாளை) வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்…

Read more

ரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் வகையில் இந்த வருடம் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள் . மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே…

Read more

ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது குற்றம்… பயணிகளுக்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணிகள் சிலிண்டரை வைத்து சமைத்தது விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ரயிலில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்றீங்களா?…. அப்போ இந்த விதிமுறை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. இல்லன்னா அபராதத்துடன் சிறை தண்டனை..!!!

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே சார்பாக பல்வேறு அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ரயிலில் பயணிக்கும் மக்கள் பலரும் ரயில்வே விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை. பொதுவாக ரயிலில் புகை பிடிப்பது…

Read more

நாடு முழுவதும் ரயில்களில் இந்த சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டபாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுதந்திர தினத்தன்று டெல்லியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு…

Read more

ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர்.…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்கிறீர்களா?… அப்போ இந்த முக்கிய விதி பற்றி தெரிஞ்சுக்கோங்க… இல்லனா அபராதம் தான்…!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உள்ள சில விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைப் போலவே பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருக்கவும் புதிய விதி உள்ளது. இந்த…

Read more

DANGER.. உங்கள் போனில் இதை செய்ய வேண்டாம்… IRCTC பயன்படுத்தும் ரயில் பயணிகள் கவனத்திற்கு…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC பயன்படுத்தும்…

Read more

இன்று (ஜூலை 30) முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இவர்களுக்கு தான் லோயர் பெர்த்… இந்திய ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டியின் கீழ் பெர்த்ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பயணத்தை மேலும்…

Read more

தவறான அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே…. ரயிலை தவற விட்ட 100 பயணிகள்…. பெரும் பரபரப்பு..!!

ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக…

Read more

ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எந்த சிரமமும் இருக்காது… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் அவசரமாக ரயிலை பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்வார்கள். இது போன்ற சூழலில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு…

Read more

இனி 20 ரூபாய் கொடுத்தால் வயிறார சாப்பிடலாம்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் ஜெனரல் கோச்களில் பயணிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆரோக்கியமும் தரமான உணவுகள் வழங்க எக்கனாமி மீல் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 20 ரூபாய்க்கு உணவு வழங்குகின்றது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாட்பார்ம்களில்…

Read more

ஏசி பெட்டியில் பயணிப்பவரா நீங்கள்?… அப்போ உடனே இத பாருங்க… ரயில்வே வெளியிட்ட புதிய ரூல்ஸ்..!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் அனைவரும் ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளால் சிரமத்திற்கு உள்ளான ரயில்வே தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி… ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர்.…

Read more

அடடே ரயில் பயணிகளுக்கு இத்தனை சலுகைகள் உள்ளதா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே… உடனே பாருங்க..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேசமயம் உணவு, படுக்கை வசதி மற்றும்…

Read more

அடடே ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக பல அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. பண்டிகை நாட்கள் மட்டும் கோடை விடுமுறையின் போது பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில்…

Read more

ரயில் பயணிகளே… இனி ரூம் எடுக்க அதிக பணம் வேண்டாம்… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான பயணிகள் இந்த வசதி தெரியாததால் ரயில்…

Read more

அடடே!… ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வேயானது பல வசதிகளை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இவ்வசதி…

Read more

Other Story