நோட்டோ நாடுகள் எல்லாம் கோழைகள்… அவர்கள் வெறும் காகிதப் புலிகள் தான்…. நட்பு நாடுகளைக் விளாசிய அதிபர் டிரம்ப்..!!!
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி போரைத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீச்சு நடத்தி வருகிறது.…
Read more