“என் கூட மட்டும்தான் வாழணும்”.. சந்தேகப் பேய் பிடித்த காதலன்.. ஒரே மாதத்தில் முடிந்த லிவ்-இன் வாழ்க்கை… இளம்பெண் துடிதுடிக்கக் கொலை.. பகீர் சம்பவம்..!!!
பெங்களூருவில் சந்தேகத்தின் பேரில் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலியைக் காதலன் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி ராய் என்ற பெண், பெங்களூருவில் உள்ள…
Read more