ரயில் விபத்து: இழப்பீட்டுக்காக கணவன் இறந்ததாக நாடகமாடிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவன் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது கணவர் புகார்…

Read more

Other Story