பெண்களே நீங்களும் தொழில் தொடங்க ஆசையா?…. மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன்….!!!

பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு  ‘மஹிளா அகலாம் நிதி திட்டம்’  என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் தரலாம். இந்த…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!

விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார…

Read more

கேஸ் சிலிண்டர் விலை ரூ.520 மட்டுமே…சூப்பர் குட் நியூஸ்…!!!

பிரதமர் மோடி இன்று கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்ததால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 820 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 300 ரூபாய் மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் 520…

Read more

மாதந்தோறும் ரூ.3,000 பென்சன் கிடைக்கும்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பென்ஷன் போன்ற பணி ஓய்வு கால பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்து…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஓராண்டு நீட்டிப்பு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின்…

Read more

ரூ. 2 லட்சம் வழங்கும் மத்திய அரசின் திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையில் இரண்டு லட்சம் ரூபாய் இலவச விபத்து காப்பீடு மற்றும்…

Read more

உங்க வங்கி கணக்கில் இன்னும் ரூ.2000 வரலையா?… இதுதான் காரணம்… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… மத்திய அரசின் புதிய அதிரடி நடவடிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய ரயில்வே தகவல் தொடர்பு மற்றும்…

Read more

ரூ.20 செலுத்தினால் ரூ.20 லட்சம் காப்பீடு… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது பொதுமக்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த காப்பீடு திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தில் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் ஓராண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு பெற முடியும். விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால் அல்லது…

Read more

வெறும் 1 ரூபாய்க்கு ஆரோக்யமான நாப்கின்…. மத்திய அரசின் சூப்பர் திட்டத்தில் வாங்குவது எப்படி…? பெண்களே தெரிஞ்சிக்கோங்க….!!

மத்திய அரசின் பல திட்டங்களில் மாதவிடாய் சுகாதார திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பெரும்பாலான பெண்களுக்கு தெரியாமல் கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பைபரால் செய்யப்படும் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்தி…

Read more

மாதந்தோறும் ரூ.5000 பென்சன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணம்…

Read more

அடடே சூப்பர்…. இனி ஆதார் கார்டு பெற இது அவசியமில்லை…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டையை பெற இயலாத கைவிரல்கள் இல்லாத கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசிமோல்…

Read more

உர மானியத்தை அறிவித்தது மத்திய அரசு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடைபாண்டுக்கான உர மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 24,420 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு…

Read more

ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம்… நீங்களும் பயன்பெறலாம்… எப்படி விண்ணப்பிப்பது…???

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 75,021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க….!!!

வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

மத்திய அரசு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 50000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு…

Read more

நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது…. உடனே இத பண்ணுங்க… மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில்…

Read more

நாடு முழுவதும் “ஹிட் அண்ட் ரன் சட்டம்” அமலாகுமா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு…

Read more

இந்திய பயனர்களுக்கு 28 நாட்களுக்கு இலவச ரீசார்ஜ்?… மத்திய அரசு அலர்ட்…!!!

மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசின் PIB…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பிப்ரவரி 29 தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

வாடகைத்தாய் முறைக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!

வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில்…

Read more

BIG ALERT: 46 மருந்துகள் தரமற்றவை…. மத்திய அரசு தகவல்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் சளி,…

Read more

பிப்ரவரி 28 வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

உணவு கேட்டரிங்: பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் சமயல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு…

Read more

ஆதார் இருந்தாலே போதும்.. ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்… எப்படி பெறுவது…??

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசு கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் வரை கடன் பெறலாம். அதாவது முதல் கட்டமாக 10 ஆயிரம்,…

Read more

5 கோடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ340 ஆக உயர்த்திய மத்திய அரசு.!!

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை மீட்பு…

Read more

Sugar Season 2024-25 : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு…. விவசாயிகளுக்கு குட் நியூஸ்.!!

கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை…

Read more

#BREAKING : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

2024-25 பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.. கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்… எப்படி அப்ளை செய்வது?…. இதோ முழு விவரம்….!!!

கழுத 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்…

Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை…

Read more

கிசான் கிரெடிட் கார்டு மூலம்… விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடன் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் விவசாயிகள் ஏழு சதவீதம் பட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை உரிய காலத்தில் கடன்…

Read more

சோலார் பேனல் பொருத்தினால் இலவசம் மின்சாரம்… எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்…

Read more

இனி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…. டெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு….!!!

கல்லூரி கல்வி முறையை வலுப்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தகுதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…

Read more

ஆன்லைன் கேமில் அதிகரிக்கும் மோசடி… அரசு வைத்த செக்…. இனி புதிய கட்டுப்பாடு…..!!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் ஆன்லைன் மூலமாக பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேம்முக்கு அடிமையாகி பணத்தை இழந்து மோசடி வலைக்குள் சிக்கி…

Read more

சுயதொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் வரை கடனுதவி… எப்படி பெறுவது…??

சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அடுத்த மாதம் முதல் ஜிபிஎஸ் சுங்க கட்டணம் வசூல் முறை அமல்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வெளியூருக்கு பயணிக்கும் போது சுங்கவரி செலுத்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும் நேரத்தை வீணடிப்பதாகவும் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை…

Read more

நாடு முழுவதும் 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும்…

Read more

‘எங்கள் வரிப்பணம் எங்கே?…. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்த தொகை ‘0’…. வைரலாகும் முட்டை போஸ்டர்…!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று திமுகவினர் பொதுமக்களுக்கு மத்திய அரசு நமக்கு அல்வா மட்டும் தான் கொடுத்துள்ளது என்று கூறும் விதமாக அல்வா வழங்கினர். இந்நிலையில் இன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘எங்கள்…

Read more

இனி ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் விற்பனை…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

ரேஷன் கடைகள் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசிய பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாமா என்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகின்றது. ரேஷன் கடைகளின் வலை…

Read more

நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…? மத்திய அரசு விளக்கம்…!!!

கடந்த 2023 ஆம் வருடம் மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மூலமாக திரும்ப பெறப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.  தொடர்ந்து தற்பொழுது 500 ரூபாய் நோட்டுகள்…

Read more

வருமான வரி செலுத்துவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு புதிய அதிரடி…!!!

2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கலந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டில் பரிசளித்துவோரின் எண்ணிக்கை எட்டு கோடிக்கும் அதிகமாக இருப்பதால் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் 7.5…

Read more

ALERT: இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அரசு… எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்தியாவில் இளம் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக வெளியான தகவலை மத்திய அரசின் PIB Fact check மறுத்துள்ளது. பிரதான் மந்திரி அட்லி லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் இளம் பெண்களுக்கு 1.60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சமீபத்தில் வீடியோ ஒன்று…

Read more

Bharat Rice : ஒரு கிலோ ரூ.29… மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது..!!

மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் பாரத் அரிசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29க்கு விற்கப்படுகிறது. 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு…

Read more

அடிதூள்..! இவர்களுக்கெல்லாம் இலவச வீட்டுக் கடன்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசானது ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

லோகோ வடிவமைப்பு…. மத்திய அரசு ரூ.25,000 பரிசு அறிவிப்பு… உடனே முந்துங்க…..!!!

மத்திய அரசு நடத்தும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கான லோகோ வடிவமைப்பது தான் இந்த போட்டியாகும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.…

Read more

தையல் மிஷின் வாங்குவதற்காக.. மத்திய அரசு ரூ.15,000 வழங்குகிறது… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக 15,000 வழங்குகின்றது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18…

Read more

போட்டி தேர்வில் இனி முறைகேடுகளில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை… மத்திய அரசின் புதிய சட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசில் காலியாக உள்ள கணித கலை நிரப்ப ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் எந்தவித ஆழ் மாறாட்டம் மற்றும் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒவ்வொரு…

Read more

வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000?…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை…

Read more

Other Story