ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் உண்மையானவர்களாய் இல்லையா என்பதை கண்டறிவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே இதுவரை E- KYC முடிக்காத ரேஷன் அட்டைதாரர்கள் உடனே முடித்து விடுங்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பிப்ரவரி 29 தான் கடைசி நாள்….!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more