கழுத 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். அந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த வங்கி கடன் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.standupmitra.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்
வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்… எப்படி அப்ளை செய்வது?…. இதோ முழு விவரம்….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more