மத்திய அரசு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 50000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் முத்ரா கடன்கள் என்றும் இவை அழைக்கப்படுகிறது. வணிக வங்கிகள், சிறு நிதி https://www.mudra.org.in/ வங்கிகள் மற்றும் NBFC ஆகியவை இந்த கடனை வழங்குகின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் அறிய என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!
Related Posts
இப்படி செய்வது ஊழலுக்கு சமம்…. அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!!
தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு…
Read more“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!
குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…
Read more