மத்திய அரசு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 50000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் முத்ரா கடன்கள் என்றும் இவை அழைக்கப்படுகிறது. வணிக வங்கிகள், சிறு நிதி  https://www.mudra.org.in/ வங்கிகள் மற்றும் NBFC ஆகியவை இந்த கடனை வழங்குகின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் அறிய என்ற இணையதள பக்கத்தை அணுகவும்