நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மத்திய நிதி சேவைகள் செயலர் விவேக் ஜோஷி, நிதி சேவை துறை மற்றும் இணைய தாக்குதல்கள் குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்தினார். நாடு முழுவதிலும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1.4 லட்சம் மொபைல் எண்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more