பார்களுக்கு ஆப்பு…! திடீர்… திடீர்… ரெய்டு போங்க… நச்சின்னு ஆர்டர் போட்ட ஐகோர்ட்!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் ஹோட்டல்கள், கிளப்புகள் போன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுப்பார்கள் செயல்படுவதாகவும், இவற்றை தடுக்க அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை…

Read more

நேரம் தாண்டி இயங்கும் பார்கள்;  நடவடிக்கை எடுக்க ஆணை… ஐகோர்ட் அதிரடி உத்தரவு,…!!

  அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், விதிகளை மீறும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் மூலம்…

Read more

Other Story