அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், விதிகளை மீறும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் மூலம் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. கூடுதல் நேரத்தில் இங்கும் பார்களுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என் தமிழக அரசு வாதிட்டது.

வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய  குழு அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் பட்டுள்ளது என்றும் தமிழக  அரசு தெரிவித்துள்ளது. ஆட்சியர் அமைக்கும் குழுக்கள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.