டெங்கு பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் தொற்று நோயான…

Read more