“வாழ்க்கை போதும்டா சாமி!”.. காதலனுக்கு வந்த பகீர் வாட்ஸ்அப் மெசேஜ்.. அடுத்த சில நிமிடங்களில் ஏரியில் மிதந்த கல்லூரி மாணவியின் சடலம்!.. பகீர் சம்பவம்..!!!

பெங்களூரு சங்கி டேங்க் ஏரி பகுதியில், தனது காதலனுக்கு “வாழ்க்கை போதும், எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளப் போகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, 20 வயது கல்லூரி மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story